நள்ளிரவில் குடிநீா் வினியோகம்

Update: 2022-07-30 13:40 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரிய செவலை ஊராட்சி புதுத்தெருவில் மக்கள் தூங்கிய பிறகு நள்ளிரவு 11 மணிக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்