மழைக்கு ஒழுகும் அரசு பஸ்கள்

Update: 2022-07-27 17:52 GMT

ஆண்டிப்பட்டியில் இருந்து குள்ளப்புரம் வழியாக பெரியகுளத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் பஸ்சுக்குள் ஒழுகுகிறது. மழைக்காலங்களில் பயணம் செய்யும் மக்கள் நனைந்து கொண்டே செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, இந்த பஸ்சின் மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்