வீணாகும் காவிரி குடிநீர்

Update: 2023-09-10 14:11 GMT

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி ரெயில்வே (ஓலப்பாடி) ரோடு ஸ்டூடியோ முன்பு 2 வாரத்திற்கு மேலாக ஓலப்பாடி செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாக்கடையில் செல்கிறது. இது சம்பந்தமாக பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து காவிரி குடிநீர் குழாயை சீரமைத்து தண்ணீர் வீணாகுவதை தவிர்க்க வேண்டும்.

-ராமலிங்கம், ஆரியூர் தெரு, சேலம்.

மேலும் செய்திகள்