சப்பை தண்ணீர் குழாய் அமைக்க வேண்டும்

Update: 2023-09-06 14:10 GMT

திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டு விக்னேஷ்வரா நகரில் ஆழ்குழாய் தண்ணீர் வினியோகம் செய்ய போதுமான குழாய்கள் பொருத்தப்படவில்லை. இதனால் பக்கத்து தெருவில் இருந்து சப்பை தண்ணீர் பிடித்து வருகிறார்கள். எனவே விக்னேஷ்வரா நகர் பகுதிக்கு சப்பை தண்ணீர் குழாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்