கிடப்பில் போடப்பட்ட கட்டுமான பணி

Update: 2023-09-03 16:34 GMT

போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கான கட்டுமான பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தொட்டியை தாங்கும் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்