குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-23 16:10 GMT

மேலகரம் பேரூராட்சியில் வாரத்துக்கு ஒரு முறை அதிகாலையில் சுமார் அரை மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது சில வீடுகளில் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் பல வீடுகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கப் பெறவில்லை. எனவே அங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், அதிகாரிகள் கண்காணித்து வீடுகளில் தண்ணீரை உறிஞ்சும் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்