குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-08-16 16:54 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்குட்பட்ட நொச்சிப்பாளையம் பிரிவில் இருந்து ஏ.பி. நகர் செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைந்து பல வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் நொச்சிப்பாளையம் பிரிவு வரை தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வழியாகத்தான் வார்டு உறுப்பினர் அவருடைய வீட்டிற்கு சொல்கிறார். மேலும் அதிகாரிகளும் சென்று வருகிறார்கள். ஆனால் இதுவரைக்கும் யாரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பல வாரங்களாக குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களுக்கு வேதனையடைய வைக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

திரவியகுமார்

8976737323

மேலும் செய்திகள்