குடிநீர்தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-08-13 17:08 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மல்லப்பாடி ஊராட்சி மேல் வெங்கடாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்ய கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

-ஆனந்த், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்