மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிக்கப்படுமா?

Update: 2023-08-13 12:17 GMT
விக்கிரவாண்டி தாலுகா, செம்மேடு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் சுகாதாரமற்ற குடிநீரை பொதுமக்கள் பருகுவதால் அவர்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்ந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்