ஓடையில் ஆக்கிரமிப்பு

Update: 2023-08-06 17:19 GMT


மயிலாடும்பாறை கிராமத்தில் சிறப்பாறை ஓடை முழுவதும் நாணல் செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையில் உள்ள நாணல் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்