பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2022-07-24 15:58 GMT

தர்மபுரி மாவட்டம் எர்ரனஅள்ளி ஊராட்சி தளவாய் அள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி குடிநீர் தொட்டி ஒரு வருடத்திற்கும் மேலாக பழுதாகி பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

-சதீஷ், எர்ரனஅள்ளி.

மேலும் செய்திகள்