குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-07-30 15:07 GMT
கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டி பஞ்சாயத்து திரவியநகர் வழியாக செல்லும் தென்காசி-அம்பை சாலையோரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. அங்கு அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்