குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-07-30 13:11 GMT

நாகை வெளிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பயணிகளுக்காக ரெயில்நிலையத்தில் முறையான குடிநீர் வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்