சுத்தமான குடிநீர் வேண்டும்

Update: 2023-07-16 11:16 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கடந்த சில நாட்களாக சுகாதாரமான நிலையில் உப்பாக வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் காசு கொடுத்தும் குடிநீர் வாங்கி உபயோகப்படுத்தும் நிலை உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்