குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-07-05 16:20 GMT
கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரில் காந்தாரி அம்மன் கோவில் நுழைவுவாயில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வீணாக சென்று வாறுகாலில் கலக்கிறது. இதனால் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்