சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும்

Update: 2023-07-02 06:34 GMT

சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும்

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. சில நேரம் பகலிலும், சில நேரங்களில் இரவிலும் வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், குறுப்பன்விளை.

மேலும் செய்திகள்