கால்வாய் தூர்வார வேண்டும்

Update: 2023-06-25 14:38 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரிய கண்மாய்க்கு செல்லும் காரைக்குடி டவுன் பெரிய கால்வாயில் மரங்கள் வளர்ந்தும் குப்பைகள் தேங்கியும் இருப்பதால் தண்ணீர் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பு கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்