வீணாகும் குடிநீர்

Update: 2023-06-25 10:17 GMT

திருப்பூர் மாநகராட்சி மண்ணரை பகுதியில் 8 நாட்கள் அல்லது 9 நாட்களுக்கு பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்படி வினியோகம் செய்யப்படும் நேரங்களில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தெருக்களில் குழாய்களில் குடிநீர் கசிந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்