குடிநீர் வினியோகம் இல்லை

Update: 2023-06-25 10:15 GMT

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி 2-வது வார்டு பகுதியில் சரிவர அமராவதி மற்றும் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். வார்டில் குப்பைகள் அள்ளப்படுவது இல்லை. இதனால் தொற்றுநோய் பரவ வாய்ப்புஉள்ளது. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரம் மக்கள் வெளியே வரமுடியவில்லை. பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்