குடிநீர் வராததால் பக்தர்கள் தவிப்பு

Update: 2023-06-04 15:47 GMT
பழனி வடக்கு கிரிவீதியில் உள்ள இடும்பன் குடிலில் பக்தர்களுக்காக ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உள்ளன. ஆனால் அவற்றில் முறையாக தண்ணீர் வராததால் அங்கு வரும் பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே கோவில் அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்