சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-05-31 10:40 GMT

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

திருப்பூர் நெருப்பெரிச்சல் பஞ்சாயத்து தோடத்துப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் ரோட்டில் தேங்கி உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.மேலும் குண்டும்,குழியுமாக உள்ள இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே இந்த சாலைை்ய சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மனோகரன். அம்மன் நகர்.

9585957257

மேலும் செய்திகள்