குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2023-05-21 17:24 GMT
செஞ்சி தாலுகா அனந்தபுரம்-துத்திப்பட்டு சாலையில் உள்ள செட்டிக்குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. மழைநீரை சேமித்து வைக்கவும், குடிநீருக்காகவும் அப்பகுதி மக்களுக்கு உதவியாக இருந்த இக்குளம் தற்போது ஆகாய தாமரை வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி உள்ளது. எனவே குளத்தை தூர்வாருவதோடு, சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்