சுகாதார சீர்கேடு

Update: 2023-04-26 16:04 GMT

புதுச்சேரி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள உழவர்சந்தையில் காய்கறி, பலாப்பழ கழிவுகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் மேயும் ஈக்கள், பழங்கள் மீது உட்காருவதால், அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் நிலை உள்ளது. எனவே உழவர்சந்தை பகுதியில் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்