வீணாகும் குடிநீர்

Update: 2023-04-23 14:44 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது வார்டு நடுத்தெரு கலையரங்கம் முன்பு உள்ள தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்