விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் தேவைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.