குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-04-05 13:44 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி கல்விக்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து ஓராண்டுக்கு மேல் ஆவதால் தற்போது குடிநீர் கலங்களாக வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்