சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-04-05 12:10 GMT


திருவாரூர் தாலுகா காட்டூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயங்கி வந்தது. அது தற்போது பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நம்பி சுமார் 500 குடும்பங்கள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,காட்டூர்

மேலும் செய்திகள்