கலங்கலாக வரும் குடிநீர்

Update: 2023-04-02 15:19 GMT
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா கல்விக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இதனால் இந்த தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரானது கலங்கலாக வருகிறது. இதனை குடிப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. மேலும் சில நேரங்களில் குடிநீரானது உப்புநீர் போல் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்