சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-03-29 15:42 GMT

திண்டிவனம் தாலுகா காவேரிப்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்ததால், தண்ணீர் ஒழுகி பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்