குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-29 14:24 GMT


நாகை மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பு நுழைவு வாயிலில், குடிநீர் வெளியேறி தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை 

மேலும் செய்திகள்