வீணாகும் குடிநீர்

Update: 2023-03-29 08:40 GMT

வெள்ளிச்சந்தை முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சரல் மற்றும் சேனாப்பள்ளி பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாக சாலையோரத்தில் பாய்ந்து தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், ராமநாதபுரம், குருந்தன்கோடு.

மேலும் செய்திகள்