குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2023-03-26 16:27 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்து காணாம்பாளையம் குடித்தெரு வடக்கு காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-பழனிவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்