குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-15 13:27 GMT


நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பல கி.மீ சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையிலேயே இந்த நிலைமை என்றால் மூன்று மாதங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வெளிப்பாளையம் 

மேலும் செய்திகள்