உடைப்பு சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-15 13:20 GMT


திருாவரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா திருகண்டீசுவரம் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகிவருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள்,திருகண்டீசுவரம்

மேலும் செய்திகள்