குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-03-12 14:33 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் உப்பு கலந்து வருகிறது. இதனால் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாவில்லை. மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்