வீணாகும் குடிநீர்

Update: 2023-03-12 08:03 GMT

இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதீஷ் நாகமணி, ஆழ்வார்கோவில். 

மேலும் செய்திகள்