நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு

Update: 2023-03-08 14:31 GMT

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கண்மாய் விளங்குகின்றது. விவசாயம் மட்டுமின்றி அன்றாட தேவைகளுக்கும் கண்மாய் நீரே பெருமளவு பயன்படுகிறது. இவ்வாறு உள்ள நிலையில் மாவட்டத்தின் சில கண்மாய்களில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்