வீணாகும் குடிநீர்

Update: 2023-03-08 10:07 GMT

கோடை தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் தேவையும் அதிகரித்து உள்ளது. எனவே குடிநீரை முடிந்த அளவுக்கு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஆனால் திருப்பூரில் பல்வேறு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. திருப்பூர்

மிலிட்டரி காலனி 3-வது வீதியில் குடிநீர்குழாய் உடைந்து நீர் வீனாகி ஓடுகிறது. மாநகராட்சி நிர்வகாகம் உடனே சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்