கேட்பாரற்று கிடக்கும் அடிகுழாய்

Update: 2023-03-05 15:40 GMT

திண்டுக்கல் சவேரியார்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள அடிகுழாய் சேதமடைந்து பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் முறையாக தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த அடிகுழாயை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்