தூர்வார வேண்டும்

Update: 2023-03-01 08:33 GMT

தூர்வார வேண்டும்

வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட கழுவன்தட்டுவிளையில் தானாங்குளம் உள்ளது. இந்த குளத்து நீரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5 ஊர் மக்கள் பயன்படுத்துவதுடன், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது குளம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரமேஸ்வரன், கழுவன்தட்டுவிளை

மேலும் செய்திகள்