உடைந்த குடிநீர் குழாய்

Update: 2023-02-26 16:50 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் தத்தாதிரிபுரம் ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்த காவிரி குடிநீர் குழாயை சரி செய்தனர். அந்த உடைந்த குழாயை சாலையின் ஓரமாகவே போட்டு விட்டு சென்றுவிட்டனர். இதனால் அவ்வப்போது அப்பகுதியில் சில விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த உடைந்த குடிநீர் குழாயை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கோகுல், புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்