தெருவில் தேங்கிய குப்பைகள்

Update: 2023-02-26 08:14 GMT
பாளையங்கோட்டை 34-வது வார்டு சிவலோகநாதன் தெருவில் வாறுகால் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைக்கூளமாக காட்சி அளிப்பதுடன் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு குப்பைத்தொட்டி வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்