வீணாகும் குடிநீர்

Update: 2023-02-19 17:23 GMT

நாமக்கல் மாவட்டம் தத்தாதிரிபுரம் ஊராட்சியில் புதுச்சத்திரம் செல்லும் சாலையில் அண்ணமார் சாமி கோவில் நுழைவு வாயில் அருகில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் அதிக அளவில் வீணாகி வருகிறது. மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோகுல், நாமக்கல்.

மேலும் செய்திகள்