வீணாகும் குடிநீர்

Update: 2023-02-19 10:11 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் யாதவர் மேற்கு தெருவில் ஓம் சக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில்ன அருகில் அமைக்கப்பட்டுள்ள பொது குழாயின் நல்லி உடைந்து குடிநீர் வீணாக தெருவில் பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நல்லியை அகற்றி விட்டு புதிய நல்லியை அமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

க.அருணாசலம்,கிருஷ்ணன்கோவில்.

மேலும் செய்திகள்