குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-15 14:39 GMT


நாகை கிளை சிறை வடக்குதெருவில் குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் குடிநீர் வீணாக செல்கிறது. இந்த தெருவில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து விடுகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணமாகிவிடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்