குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-15 12:09 GMT


திருவாரூர் மாவட்டம் எடத்தெருவில் குடிநீர் அடி பம்பு குழாய் பழுதடைந்து பாதி அளவில் மண்ணில் புதைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். 2 கி.மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மண்ணில் புதைந்து உள்ள அடி பம்பு குழாயை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், எடத்தெரு

மேலும் செய்திகள்