குடிநீருடன் கழிவுநீர்

Update: 2023-02-15 12:02 GMT


குடிநீருடன் கழிவுநீர்

நீடாமங்கலம் கடைத்தெரு அப்பாவு பத்தர் சந்தில் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் புழுக்கள் குடிநீரில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீருடன் கழிவு நீர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நீடாமங்கலம்

மேலும் செய்திகள்