குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-12 13:49 GMT

திருவாரூரை அடுத்த திருவாதிரைமங்கலம் ஊராட்சியில் சூரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முறையான குடிநீர் வசதி இல்லை. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கைப்பம்பு, குடிநீர் குழாய்களிலும் முறையாக தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை காலம் நெருங்கி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்