குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-08 14:41 GMT

தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சி நேரு நகர், ராஜராஜன் தெரு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு பஞ்சாயத்து தண்ணீர் கடந்த ஒரு மாதமாக வரவில்லை. அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

-பிரவீன்குமார், தடங்கம், தர்மபுரி.

மேலும் செய்திகள்