வீணாகும் குடிநீர்

Update: 2023-02-05 17:41 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கூட்ரோடு பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கணேசன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்